குடும்பத்தினரை பாதுகாக்கவே மஹிந்த தேர்தலில் போட்டி - அநுரகுமார

ல்வேறு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தமது குடும்பத்தினரை பாதுகாக்கும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது. 

ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

கிரிபத்கொடையில் இடம்பெற்ற பிரசாரத்தின் போது உரையாற்றிய அவர், ராஜபக்சவுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் எதிராக ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதனை தவிர்த்துக் கொள்ளும் நோக்கிலேயே அவர் தேர்தலில் போட்டியிடுவதாக திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -