நிந்தவூரிற்கு பறந்துவந்தார் அமைச்சர் ஹக்கீம்.!

சுலைமான் றாபி-

ம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சியில் போட்டியிடும் மு.கா வேட்பாளர்களை ஆதரித்து அம்மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இடம்பெறவுள்ள பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக மு.கா தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்கள் இன்று (27) நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் விஷேட உலங்கு வானூர்தி முலம் வந்தறியங்கினார்.

இதன் போது அமைச்சரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் வரவேற்பதையும், இராஜாங்க அமைச்சரும் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசன் அலி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் உள்ளிட்ட குழுவினருடன் உரையாடுவதைப் படங்களில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -