அ.இ.ம.கா அட்டாளைச்சேனையில் மாபெரும் பிரச்சாரக்கூட்டம் பெருந்திரலான மக்கள் பங்கேற்பு..!

றியாஸ் ஆதம்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பும் பிரச்சாரப் பொதுக் கூட்டமும் நேற்று(26) அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கருகாமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் வேட்பாளருமான சமீர் ஹாஜியார் தலைமையில் நடைபெற்றது. 

இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் பிரதம அதிதியாகவும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் அமீர் அலி கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்ததுடன் திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -