கண்டியில் விபத்து - பெண் உயிரிழப்பு....!

க.கிஷாந்தன்-

ண்டியில் இருந்து பண்டாரவளை நோக்கி சென்ற கெப்ரக வாகனம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்ததால் இறம்பொடை புலூபீல்ட் (பலாகொள்ள) பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து (19.07.2015) அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் பயணித்த 5 பேரில் ஒரு பெண்மணி மரணமடைந்து கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த நால்வரும் கொத்மலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தோரில் ஒருவர் பெண் ஆவார். மேலதிக விசாரனைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -