மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வுகள்!

பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று சனிக்கிழமை(04-07-2015) மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டு மைதானத்தின்  உள்ளக அரங்கில் கழகத்தின் தலைவரும்,கல்முனை மாநகர சபை உறுப்பினருமான  எம்.எஸ்.உமர் அலி தலைமையில் நடைபெற்றது.

மாலை 5.45 மணி தொடக்கம் இப்தார் நேரம் வரை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் அஷ்;-ஷெய்க்; எப்.எம்.அகமதுல் அன்ஸார் மௌலானா எம்.ஏ.(நழிமி)அவர்களின் விஷேட இப்தார் சொற்பொழிவு இடம் பெற்றது. 

கழகத்தின் பொதுச் செயலாளர் ஏ.எம்.இப்றாகீம் அவர்களின் நெறிப்படுத்தலில் நீதிபதிகள். சட்டத்தரணிகள், டாக்டர்கள், அதிபர்கள், அசிரியர்கள். விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -