சென்றால்கேம் சவளக்கடை சுவாட் அமைப்பின் இப்தார் நிகழ்வு!

எம்.வை.அமீர்-

சென்றால்கேம் சவளக்கடை சுவாட் அமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வும் குடும்ப உறுப்பினர்களின் ஒன்றுகூடலும் சாய்ந்தமருது சீ விறீஸ் வரவேற்பு மண்டபத்தில் 2015-07-04 ல் இடம்பெற்றது.

அமைப்பின் தலைவர் கே.எல்.சுபைர் தலைமையில் இடம்பெற்ற இப்தார் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வில் ஏ.எம்.அன்சார் மௌலவி மார்க்கச் சொற்பொழிவாற்றினார்.

11வருடங்களாக தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் சென்றால்கேம் சவளக்கடை சுவாட் அமைப்பு கல்வி மற்றும் அபிவிருத்தி விடயங்களில் உயர் பங்காற்றிவருவது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -