சென்னையில் சதீஷ்குமாரின் நூல் வெளியீடு!

ஏ.எஸ்.எம்.இர்ஷாத், அஷ்ரப் ஏ சமட்-

'இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள்' என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை வடபழனியிலுள்ள தமிழ்நாடு தொல்காப்பிய பேரவை ஆதித்தியா ஹோட்டலில் நடைபெற்றது.

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சிவலிங்கம் சதீஷ்குமார் எழுதிய இந்நூலின் முதற்பிரதியை இலக்கிய செம்மல் குமரி ஆனந்தனிடமிருந்து புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வுக்கு தலைமை வகித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் எச்.வீ.ஹாண்டே, இலக்கிய செம்மல் குமரி ஆனந்தன், நடிகர் எஸ்.வீ.சேகர், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், பாரதிய ஜனதா தமிழ்நாடு துணைத்தலைவர் வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோருடன் நூலாசிரியர் சதீஷ்குமார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -