சட்டவிரோதமான முறையில் நியமனம் வழங்குவதற்கு ரிஷாட் பதியுத்தீன் நடவடிக்கை!

பாராளுமன்றம் கலைப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னர் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் புல்மோட்டை இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்துக்கு சட்டவிரோதமான முறையில் நியமனம் வழங்குவதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் நடவடிக்கை எடுத்து வருவதாக அக்கூட்டுத்தாபனத்தின் சுதந்திர ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நியமனங்களை வழங்க அமைச்சரின் உத்தரவின் பேரில் கூட்டுத்தாபன அதிகாரிகள் செயற்பட்டு வருவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நியமனம் தொடர்பில் ஊழியர் சங்கங்கள் மூன்று இணைந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்ததனால் நியமனங்களைக் குறைத்துள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது TH
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -