நாட்டை கைப்பற்றிய பின்னர் நாட்டின் பெயரை மாற்றுவோம் - ஞானசார தேரர்

திர்வரும் 10 வருடத்திற்குள் நாட்டின் அதிகாரத்தை பொதுஜன பெரமுன கைப்பற்றும் என அக்கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை கைப்பற்றிய பின்னர் முடியுமானால் நாட்டின் பெயரையும் மாற்றிவிடுவோம் என அவர் கூறியுள்ளார்.

அதிகாரத்தில் இருக்கும் போது பலர் பணத்தை சேர்த்துக்கொண்டு தற்போது செலவு செய்கின்றார்கள். எனினும் சிறிகொத்தவின் மின்சார கட்டணத்தை கூட செலுத்த முடியாமல் இருந்தார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -