அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பொசன் தின நிகழ்வு!

எம்.ஜே.எம்.சஜீத்-

வ்வருட பொசன் தினத்தை முன்னிட்டு அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமில் அவர்களினால் மாபெரும் சவ்வரிசி கஞ்சி அன்னதானம் அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து வீதி முன்பாக பயனம் செய்கின்ற பொது மக்களுக்கு சவ்வரிசி கஞ்சி அன்னதானம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எச்.கே.பி. மகாகேதர அவர்களினால் பொசன் வெளிச்ச கூடு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு அக்கறைப்பற்று சிறி விஜேயராம விகாராதிபதி தேவகொட சோதர ஹிமி, அக்கறைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.டி. ஹெமந்த, மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும்; பொதுமக்களும் கலந்து கொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -