மஹிந்த ராஜபக்சவின் ஒத்துழைப்பு அவசியம் - நிமால் சிறிபால டி சில்வா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஒத்துழைப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக கடமையாற்றி வரும் எனக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவு அவசியம். அவ்வாறு ஆதரவளிக்க முடியாவிட்டால் மஹிந்த அரசியலை விட்டு விலகிக்கொள்ள வேண்டும்.

மஹிந்த ராஜபக்ச தனது பொறுப்புக்களை உதாசீனம் செய்ய மாட்டார் என நம்புகின்றேன்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து செயற்படும்.

கட்சியை ஒன்றிணையச் செய்வதே எனது அடுத்த கட்ட இலக்கு என நிமால் சிறிபால டி சில்வா சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -