மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதி பொதுமக்களுக்கான நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏற்பாட்டில் வாழைச்சேனை மீனவர் இறங்கு துறையில் இடம்பெற்றது.
2ஆயிரத்துக்குமேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நோன்பு திறக்கும் நிகழ்வினைப்போன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏற்பாடு செய்து வருவது கிழக்கு மாகாண மூன்று மாவட்டங்களிலும் இடம்பெற்று வருவதுடன் இன்னும் பல ஊர்களிலும் இந்நிகழ்வுகள் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -