மாதம்பே - வீரகொடியான பிரதேசத்தில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலை நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தந்தை மற்றும் மகன் ஆகியோர் இணைந்து இக்கொலையை புரிந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. மாதம்பே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -