ஏறாவூர்-மஃஆனிமுல் முஸ்தபா அரபிக் கலாசாலையின் 12 ஆவது பட்டமளிப்பு விழா!

ட்டக்களப்பு- ஏறாவூர்-மஃஆனிமுல் முஸ்தபா அரபிக் கலாசாலையின் 12 ஆவது பட்டமளிப்பு மற்றும் 13 ஆவது தலைப்பாகை சூட்டும் நிகழ்வும் இந்தியா –கலீபத்துல் காதிரி ஸகாபி மௌலானா மௌலவி பீஏ.முஹம்மது ஸைபுத்தீன் ஆலிம் தலைமையில் நடைபெற்றது. இந்தியா –கலீபத்துல் காதிரி சூபி மௌலானா மௌலவி எஸ்எம்எச் முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் மௌலவிகளுக்கான சான்றிதழ் வழங்குவதையும் தலைப்பாகை சூடுவதையும் படத்தில் காணலாம்.

கலாபீட பேராசிரியர் மௌலானா மௌலவி ஏ.நாகூர் மீரான் உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் பலர் இங்கு காணப்படுகின்றனர்.

ஏறாவூர் நிருபர் 
(ஏ.எம் றிகாஸ்)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -