இயக்குனர் லிங்குசாமியும் கவிஞர் அஸ்மினும் சந்திப்பு!

பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனரும் திருப்பதி பிரதர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பணிப்பாளருமான என். லிங்குசாமி அவர்கள் அண்மையில் இலங்கை வந்திருந்தார். 

அதன்போது தென்னிந்திய சினிமாவில் தடம்பதிக்கும் நம் நாட்டு கவிஞர், பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்; அவர்களை ஹோட்டல் ஹில்டனில் சந்தித்து கலந்துரையாடினார்.

அதன்போது தான் எழுதிய 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூலை இயக்குனர் லிங்குசாமியிடம் கவிஞர் அஸ்மின் கையளிப்பதையும். அருகே திரைப்பட இயக்குனரும் நடிகருமான நந்தா பெரியசாமி அவர்கள் நிற்பதையும் படத்தில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -