புல்மோட்டை மக்களுக்கான குடி நீர் பாவனைக்காக தொடங்கி வைக்கப்பட்டது!

புல்மோட்டை மற்றும் பதவி ஸ்ரீபுர கிராமங்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் கிராமிய நீர் வழங்கல் அமைச்சினால் ஜெய்கா திட்டத்தினால் 120 மில்லியன் ரூபா வீதம் குறித்த பகுதிக்கு ஒதுக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்ட நீர் விநியோக திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபைக்கு கையளிக்கப்பட்டு கௌரவ அமைச்சர ரவூப் ஹக்கீமினால் திட்டம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கபட்டது.

பின்னர் 08.05.2015 ஆம் திகதி மக்கள் பாவனைக்கான புதிய இணைப்புகள் அரபாத் நகரில் இருந்து புல்மோட்டை அலுவலகத்தின் பொறுப்பதிகாரி மவ்ஜுததின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினரும் நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் இணைப்பாளருமான சல்மான் பாரிஸ் உட்பட பிரதேச வாசிகளும் கலந்து கொண்டு இணைப்பை வழங்கி வைத்தனர்.(ந)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -