அசாத் சாலிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

த்திய மாகண சபை உறுப்பினர் அசாத் சாலியின் கண்டி காரியாலயம் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அசாத் சாலியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடும் வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றன.

இதனையடுத்து பொலிசாரின் தலையீட்டினால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 

இன்றைய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் எனவும் ”முஸ்லிம் சிங்கள நல்லுறவை சீர் குலைக்கும் அசாத் சாலி கண்டிக்கு வேண்டாம்” என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -