ஜனாதிபதியின் சட்ட விவகாரங்கள் தொடர்பான ஆலோசகராக பைசர் முஸ்தபா நியமனம்!

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்ட விவகாரங்கள் தொடர்பான ஆலோசகராக இராஜாங்க அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் நேற்று வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பைசர் முஸ்தபா, தற்போதைய அரசாங்கத்தின் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

முஸ்தபா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சராக பணியாற்றினார். முஸ்தபா, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -