வங்கி சேமிப்பு புத்தகம் வழங்கி வைக்கும் நிகழ்வு!

அபூமனீஹா-
ன்னையர் தினத்தை முன்னிட்டு கிழக்கிலங்கை இந்து சமய விழிப்பணர்வு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அறநெறி பாடசாலை மாணவர்களின் கல்விக்காக உதவும் நோக்கில் வங்கி சேமிப்பு புத்தகம் வழங்கி வைக்கும் நிகழ்வு கோயில் தலைவர் ஜே.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. 

இதில் இந்து சமைய விழிப்புணர்வு சபையின் தலைவர் சாமஸ்ரீ ஏ.ஜே.ரவிஜி குரக்கள், கல்முனை ஸ்ரீ சுபத்திராம மாதா விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், மாவட்ட இந்துசமய கலாசார உத்தியோகத்தர் என்.பிரதாப், நிந்தவூர் இலங்கை வங்கி முகாமையாளர் ஐ.தவராசா, ஆகியோர் வங்கி புத்தகங்களை வழங்கி வைத்தனர்.(ந)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -