நிந்தவூர்ப் பிரதேச மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான 5 நாள் பயிற்சி செயலமர்வு!

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர்ப் பிரதேச மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான 5 நாள் பயிற்சிச் செயலமர்வு (25.05.2015) அன்று நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

நீதியமைச்சின் மத்தியஸ்த சபை இணைப்பாளர் ஜசபால டீ சில்வா தலைமையில் இடம் பெறும் இப்பயிற்சிச் செயலமர்வில் ஆர்.ஜோன் பிலிப், எம்.ஏ.அப்துல் கப்பார் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு, 'மத்தியஸ்தம் செய்யும் திறன்கள், மற்றும் உபாய மார்க்கங்கள் பற்றிய பயிற்சிகளை மிகச் சிறப்பாக வழங்கினர்.

பழைய, புதிய உறுப்பினர்கள் அனைவரும் மிக விருப்புடனும், சுறுசுறுப்புடனும் இப்பயிற்சி நெறிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.(ந)






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -