கணித வாரத்தை முன்னிட்டு ஒலுவில் அக் / அல் -ஹம்றா மகா வித்தியாலயத்தில் கணித முகாம்!

ஜே. வஹாப்தீன்-
தேசிய மட்டத்தில் நடாத்தப்படும் கணித வாரத்தை முன்னிட்டு இன்று ஒலுவில் அக் / அல் -ஹம்றா மகா வித்தியாலயத்தில் கணித முகாம் அதிபர் M.சரிப்டீன் தலைமையில், கணிதப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 

மாணவர்களின் கணித அறிவை மேம்படுத்தும் இம்முகாமுக்கு கணித ஆசிரிய ஆலோசகர் ALM. முஸ்தபா, பிரதி அதிபர் MLM. இஸ்மாயில், பிரதி அதிபர் AL யாசீன், உதவி அதிபர் I.L ஜலால்டீன், வலயத் தலைவர் ZM.நிஸாமுடீன் மற்றும் ஆசிரியர்கள் MHM. நஸீம், I ஜுமான், AHM. நழீம் ,சிரேஸ்ட ஆசிரியர் AL சுபையிர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -