கட்டாரில் வரலாறு கண்டிராத அளவுக்கு புழுதிக்காற்று! பீதியில் மக்கள்!

எஸ்.எல்.எம்.முஸம்மில்-
ன்று கட்டாரில் வரலாறு கண்டிராத அளவுக்கு புழுதிக்காற்று வீசியுள்ளது.

நேற்று மதியம் தொட்டு சவுதி அரேபியாவில் ஆரம்பித்த புழுதிக்காற்று, இரவோடு இரவாக கட்டாரையும் தாக்கியுள்ளது. கட்டார் முழுக்க இருள் சூழ்ந்த வண்ணம் காணப்படுகிறது.

இதன் காரணமாக, மக்களின் போக்குவரத்து பாதிக்கப் பட்டிருக்கும், இதே வேளை,பல பாடசாலைகளும் பல்கலைக் கழகங்களும் மூடப்பட்டுள்ளன.

இன்று வெளி வேலை செய்யும் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்தை சந்தித்துள்ளார்கள்.அவர்கள் மதிய உணவு உண்ண முடியுமா? என்ற கேள்விக்குறியோடு பணிக்குச் சென்றுள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -