உணவகங்களில் விலைப்பட்டியல் ஒட்டப்பட வேண்டும்: நுகர்வோர் அதிகார சபை!

ஜுனைட்.எம்.பஹ்த்-
ணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகளில் தேநீர், அப்பம் முதல் உணவு வகைகளின் குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் தெளிவாக ஒட்டப்படாது முறைகேடு இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டியுள்ள நுகர்வோர் அதிகார சபை, நடைமுறையைப் பின்பற்றத் தவறினால் அரசாங்கமே சுற்று நிருபம் மூலம் விலைகளைப் பகிரங்கப்படுத்த நேரிடும் என தெரிவித்துள்ளது.

புதிய ஆட்சியில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதும் நுகர்வோர் அதன் பயனைப் பெறுவதில் தொடர்ந்து தடையிருந்து வருவதாக நுகர்வோர் அதிகார சபை பிரதானி ரூமி மர்சூக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -