ஆயிஸா மகளிர் வித்தியாலயத்திற்கான மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
ரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கந்தளாய் ஆயிஸா மகளிர் மஹா வித்தியாலயத்திற்கான மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் (02)ம் திகதி பாடசாலையின் அதிபர் ஏ.கே.எம்.நசூர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கலந்துகொண்ட உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சரும்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீகும்,கந்தளாய் வலயக் கல்விப் பணிப்பாளர் ஐ.ஆர்.ஜயசுந்தர, மற்றும் வருகை தந்த அதிகாரிகளும் அடிக்கல் நாட்டுவதை படத்தில் காணலாம். 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -