இந்தியாவுக்கு எதிர்ப்பும் இல்லை, சீனாவுக்கு ஆதரவும் இல்லை-பிரதமர் ரணில் விக்ரமசிங்க!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இந்தியா சென்று குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

கேரள மாநிலம் குருவாயூரில் புகழ் பெற்ற கிருஷ்ணன் கோயிலுக்கு நேற்று காலை 11.15க்கு ரணில்விக்ரமசிங்க தனது மனைவியுடன் சென்றார். 

இதை முன்னிட்டு குருவாயூரில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

தரிசனம் முடித்த பின் செய்தியாளர்களிடம் ரணில்விக்ரமசிங்க கூறும்போது, 

‘‘நான் இந்தியாவுக்கு எதிரான அல்லது சீனாவுக்கு ஆதரவானவனோ இல்லை. ஆனால், பிரதமர் என்ற முறையில் இலங்கையின் நலனைக் காக்க வேண்டியது என்னுடைய கடமை’’ 

எனக் குறிப்பிட்டதாக தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -