பஷில் 21ஆம் திகதி இலங்கை திரும்­புகின்றார்!

முன்னாள் பொரு­ளா­தர அபி­வி­ருத்திஅமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து நாளை மறு­தினம் 21ஆம் திகதி இலங்கை திரும்­ப­வுள்­ள­தாக சிங்­களப் பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

ஜன­வரி மாதம் 8ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்­வி­யுற்­றதும் 9ஆம் திகதி காலை பஷில் ராஜபக்ஷ தனது மனை­வி­யுடன் அமெ­ரிக்­கா­வுக்கு புறப்­பட்டுச் சென்­றது குறிப்­பி­டத்­தக்­கது.

மாகாண மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் இவரை வர­வேற்க கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­துக்கு செல்­ல­வுள்­ள­தா­கவும், அவர் அன்­றைய தினமே பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் பங்குகொள்ளவுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -