கொழும்பு மாநகர சபையின் 150 வது ஆண்டு விழா!

அஸ்ரப் .ஏ. சமத்-

கொழும்பு மாநகர சபையின் 150 வது ஆண்டு விழா மாநகர சபையின் அலுவலகத்தில் கொழும்பு மேயா் ஏ.ஜே.எம். முசம்மில் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இந் நிகழ்வில் அமைச்சா்களான கபீா் ஹாசீம், ரவுப் ஹக்கீம், ஏ.எச்.எம். பௌசி, ஆளுணா் வெளிநாட்டு துாவா்கள் மற்றும் உலமாக்கல் கலந்து கொண்டு துஆப் பிராத்தனையிலும் ஈடுபட்டனா். 

இந் நிகழ்வின் மாநகர சபையின் பெயரில் குர் ஆண் பிரதிகளும் இராப்போசனமும் வழங்ககப்பட்டது. இங்கு அமைச்சா் ஹபீா் ஹாசீம் உரையாற்றினாா்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -