கட்டாரில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி பிரதிநிதியை சந்தித்த நசீர் MPC!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம்.நசீர், கட்டார் நாட்டு விஜயத்தின் போது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி பிரதிநிதியாக ஹுதா உமர் அவர்களைச் சந்தித்தார்.

அவர்களுடன் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஆதரவாளர்களும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் பாவாவின் தயாரிப்பில் உருவாகும் படக் குழுவினரும் அங்கு சமூகம் அளித்தனர்.

இச் சந்திப்பில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளையும் தேசிய மட்டத்தில், இனரீதியற்ற கட்சி யின் நடைமுறைகள் பற்றி மெட்சியதுடன் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -