வலுவிழிப்புடன் கூடிய நபர்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம்!

எம்.ஐ.சம்சுதீன்-
லுவிழிப்புடன் கூடிய நபர்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் 2015-03-13 ல் சாய்ந்தமருது றியாளுள் ஜன்னா வித்தியாலயத்தில், றியாளுள் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் கலந்து கொண்டார். 

விசேட அதிதிகளாக டாக்டர் யூ.எல்.சறாப்டீன் அவர்கள் கலந்து கொண்டார். அதிதிகளாக எஸ்.எம்.ஜமான்,ஏ.சீ.ஏ.நஜீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களால் கலை நிகழ்ச்சி நடாத்தப்பட்டதுடன் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -