யுனிசப் குழு கிழக்கு முதலமைச்சரை சந்திப்பு!

ஊடகப்பிரிவு-
யுனிசப் அரச சார்பற்ற நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிட பிரதிநிதி டாக்டர் போலா பலன்சியா தலைமையிலான தூதுக்குழு கிழக்கு மாகாண முதலமைச்ர் ஹாபீஸ் நசீர் அஹமட்டை இன்று திருகோணமலை முதலமைச்சர் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர். 

இதன் போது கிழக்கு மாகாண சிறுவர் பாதுகாப்பு , சிறுவர் கல்வி மற்றும் மேம்பாடு தொடர்பான சமூக நலத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அதன் முன்னேற்றத்திற்கான வழிகளை அமைத்து கொடுப்பது பற்றியும் இங்கு கலந்த்துரையாடப்பட்டது .




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -