தேசிய நீா் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் அக்கரைப்பற்றுக்கு விருது!

மீரா.எஸ்.இஸ்ஸடீன்- 
லக நீா் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் பாவனையாளா்களுக்கு சிறந்த சேவையை வழங்கியமைக்காக தேசிய நீா் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று நிலையத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்து்ளது. 

இதற்கான விருது வழங்கும் நிகழ்வு பண்டார நாயக்கா சா்வதேச மண்டபத்தில் அண்மையில் இடம் பெற்றது. இதன் போது பிரதியமைச்சா் டிகன் காந்தவினால் அக்கரைப்பற்று குடிநீா் வழங்கல் நிலைய உத்தியோகத்தருக்கு விருது வழங்கி வைக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -