கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த புகையிரதம் விபத்து!

ந.குகதர்சன்-
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த புகையிரதத்தில் மோதுண்டு ஆறு மாடுகள் இறந்துள்ளதுடன் ஐந்து மாடுகள் காயமடைந்துள்ள சம்பவம் புதன் கிழமை இன்று அதிகாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் குகநேசபுரம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் இருந்து 07.15 மட்டக்களப்பு நோக்கி வந்த 'மீனகயா' கடு கதி புகையிரதத்திலேயே புனானை புகையிரத நிலையத்திற்கும் வாழைச்சேனை காகித நகர் புகையிரதத்திற்கும் இடையில் புதன் கிழமை அதிகாலை 03.00 மணியளவில் 310 மைல் கல்லுக்கு அருகில் இவ் விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை புகையிரத திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.




,

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -