கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் தலைமைத்துவப் பயிற்சி!

எம்.வை.அமீர்-
ல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சிரேஷ்ட மாணவத்தலைவர்களுக்கான இரண்டு நாட்கள் கொண்ட வதி விட தலைமைத்துவப் பயிற்சி நெறி ஒன்று அண்மையில் சாஹிரா தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.

பயிற்சி நெறியின் வளவாளர்களாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சன்சீர், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜவ்ஸி, டாக்டர் சப்ராஸ், பொறியியலாளர் ஏ.எம்.ஏ.சஜா மற்றும் டாக்டர் ஏ.ஆர்.சனுஸ் போன்றோர் கலந்து கொண்டனர்.

இறுதி நாள் நிகழ்வின் பிரதம அதிதியாக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்கள் கலந்து கொண்ட அதே வேளை இரு நாள் அமர்வுகளிலும் அதிபர் பி.எம்.எம்.பதுர்தீன் அவர்களும் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எம்.ஏ.ரபீக், அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர் எம்.எம்.உதுமாலெப்பை உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -