மஹிந்தவுக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டையில் கல்வீச்சு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கையொப்பம் சேகரித்த இடத்திற்கு இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சுத் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வேண்டும் என கோரி அட்டன் பஸ் தரிப்பிடத்தில் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

இதன் போது அதிகமானவர்கள் கையொப்பம் இட்டனர். 

இந்நிலையில் மக்கள் கையொப்பம் இடும் போது இனந்தெரியாதவர்களால் கையொப்பம் இடும் இடத்திற்கு கல் எரியப்பட்டதாக முன்னால் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -