நிந்தவூர் அஹதியா பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடைகளும், பாடப் புத்தகங்களும் வழங்கிவைப்பு!

முஹம்மட் ஜெலீல்-
ப்பாரை மாவட்ட அஹதியா கல்முனை வலய நிந்தவூர் பிரிவின் செயலாளர் மௌலவி, எம். ஜ். எம். ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் ஏற்பாட்டில் 15-03-2015, இன்று நிந்தவூர் அல்-ஹஸ்னாத் பாலர் பாடசாலையில் நிர்வாகிகள் ஒன்று கூடும் நிகழ்வொன்று இடம் பெற்றன. 

இந்த நிகழ்விற்கு கல்முனை வலய அஹதியா பாடசாலை தலைவர் எ.ஆர்.எம். சுபைர், மற்றும் அதிபர்கள் சகிதம் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் அஹதியா அமைப்பின் உறுப்பினர்களால் இவ் அஹதியா பாடசாலைகளிலுள்ள குறைபாடுகள், பாட வகுப்புக்கள் பற்றிய விடையங்கள், மற்றும் இதனை மேலும் முன்னகர்த்திச் செல்வதற்கான விழப்புணர்வூட்டல்கள் தொடர்பான விடையங்களும் அனைத்தும் கலந்துரையாடப்பட்டன.

இந்த கலந்துரையாடலின் பின்னர் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலக திணைக்கழகத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் அஹதியா பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடைகளும், பாடப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -