கொழும்பில் நகைச்சுவை சங்கம் நிகழ்வு!

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
ம் நாடு நற்பணிப் பேரவை ஏற்பாட்டில் நகைச்சுவை சங்கம் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (5) மாலை கொழும்பு-3, ஆனந்த குமாரசாமி மாவத்தை, இலக்கம். 46 இல் உள்ள புரவலர் ஹாசிம் உமர் இல்லத்தில் நடைபெற்றது.

இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்நகைச்சுவை சங்கமத்திற்கு தொழில் அதிபரும் இலக்கிய வித்தகரும் நகைச்சுவை பிரியருமான தெ.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தங்களுக்கு பிடித்தமான நகைச்சுவைகளை சொல்லி மகிழ்வித்தனர்.

எதிர் வரும் காலங்களில் இவ்வாறான நகைச்சுவை சங்கமம் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் பிற்பகல் 4.00 மணிக்கு நடை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -