நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைப்பு!

 ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
திருகோணமலை நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை இன்று (24.03.2015) கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இந் நிகழ்விற்கு பாடசாலையின் அதிபர் பெ.அய்யமுத்து தலைமை தாங்கினார்.இதன்போது கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் அ. வித்யாநந்த மூர்த்தி உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.அதிதிகள் மாலை அணிவித்து அழைத்து வரப்படுவதையும் தொழிலுநுட்ப ஆய்வு கூட கட்டிடத்தை நாடாவை வெட்டி திறந்து வைப்பதையும் பெயர் பலகையை திரை நீக்கம் செய்வதையும் படங்களில் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -