ஐ.ம.சு.கூ தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால!

க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். 

நேற்று கூடிய கட்சியின் மத்திய செயற் குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற் கொள்ளப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 

இதன் போது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரே கூட்டமைப்புக்கும் தலைவராக இருக்க மத்திய செயற் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. 

மேலும் தேசிய அமைப்பாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கு முன்னர் அப்பதவி பசில் ராஜபக்ஷ வசமிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -