அக்கரைப்பற்று மாநகர சபை பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் உலாவருவதா?

அபூதனா-
க்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் மிகவும் சுதந்திரமாக இரவிலும் பகலிலும் நடமாடுகின்றன.அது மட்டுமன்றி பிரதான வீதிகளில் மாட்டுச்சாணங்களும் காணப்படுகின்றன.இவ்வாறான காரணங்களால் வாகன விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன.இதனால் பிரதேச மக்களும்,பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். 

இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டிய மாநகரசபையினதும். அக்கரைப்பற்றுப் பொலிசாரினதும் நடவடிக்கை போதாமல் உள்ளது.இந்நிலை தொடர்வது 'பூனைக்கு மணிகட்டுவது யார்?' என்ற கதை போலுள்ளது.ஆகவே. இவ்விடயத்தில் இனியாவது உரிய நடவடிக்கையை உரியவர்கள் எடுபார்களா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -