கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் இராஜினாமா!

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக கட்சியின் செயலாளர் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலிக்கு கடிதம் மூலம் அனுப்பியுள்ளார்.

இது சம்மந்தமாக இம்போட்மிரர் செய்திப்பிரிவு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் ஜெமிலை தொடர்பு கொள்ள முயற்சித்து பதில் கிடைக்க வில்லை. மேலதிக தகவல் சற்று நேரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -