பள்ளிவாசல் பெட்டேரசன் சிலேவ் ஜலண்டில் உள்ள் சுற்றுவட்டததில் இன்று நடாத்திய சுதந்திர தின நிகழ்வு!

அஸ்ரப் ஏ சமத்-

பெட்டேரசன் சிலேவ் ஜலண்டில் உள்ள் சுற்றுவட்டததில் இன்று நடாத்தியது இந் நிகழ்வில் கொம்பணி விதி சிலேவ் ஜலண்டில் உள்ள 10 பள்ளிவசாலகள், நிறுவாகிகளும் கலந்து கொண்டனர். கங்காரம பௌத்த பண்சலையின் வெல்லாவாய தர்மசிரி தேரோ, சிலேவ் ஜலண்ட் சிவ சுப்ரமணிய கோவிலின் குருக்கள் சிறி சீனிவாசன். கத்தோலிக்க ஆலயத்தின் அருட் சகோதரர் பொண் பாப பிள்ளை, இஸ்லாமிய அஷ் சேக் அப்துல் முஹீசீட் அகானி கொம்பணி வீதி பொலிஸ் நிருவாக அதிகாரி அசோக்க பண்டார, சிலேவ் ஜலன்ட பிரதேசகொழம்பு மாநகர சபை உறுப்பிணர்களும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -