நமது தாய்நாட்டின் 67ஆம். சுதந்திர தினம் இன்று ஆடம்பரம் இல்லாமல் நன்றாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மக்கள் பணத்தில் விமான வித்தைகள் இல்லாமல் நாட்டின் சொத்து தனது சொத்து போன்று தான் நினைத்தபடி பயன்படுத்தாமல் தற்போது ஆட்சியாளர்கள் நாட்டின் நிலைக்கு ஏற்றவாறு நடைபெற்றது.
அனைத்து இன மக்களும் சாந்தி சமாதானத்தோடு வாழ வாழ்த்துகிறேன்.
இந்த முறை மக்கள் மனத்திருப்தியுடன் சுதந்திர தினம் இன்ஷா அல்லாஹ் நம் தாய்நாட்டுக்கு நன்மையாக அமையட்டும்.
பேருவளை மருதானையை சேர்ந்த எம்.எஸ்.எம். பர்ஸான்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -