பி.எம்.எம்.ஏ.காதர்-மருதமுனை உட்கட்டமைப்பு வளமாக்கல் தொடர்பான 'முன்மொழிவுகளும், ஆவணப்படுத்தலும்' இவ்விடையம் தொடர்பான ஒன்று கூடல் நாளை காலை(07-02-2015) 9.30 மணிக்கு மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிஉச்பீட உறுப்பினரும்,மருதமுனை அமைப்பாளரும்.கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. அழைக்கப்பட்டவர்கள் கலந்து கொள்ளமுடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -