விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை விளக்கமறியலில் வைப்பதா இல்லையா?

நேற்று கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை விளக்கமறியலில் வைப்பதா இல்லையா என்பது குறித்த அறிவிப்பு வைத்திய அறிக்கையை பரிசீலித்த பின்னரே விடுக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சசி வீரவன்சவை கைது செய்து தற்போது மாலபே பகுதி தனியார் வைத்தியசாலை ஒன்றில் பொலிஸ் காவலில் வைத்துள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 

சசி வீரவன்சவை விளக்கமறியலில் வைக்குமாறு இரகசிய பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையை பரிசீலித்த நீதவான் கிஹான் பலபிட்டிய மேற்கண்டவாறு அறிவிப்பு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -