குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது விமல் வீரவன்சவிடம் விசாரணை!

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம்   விசாரணை நடத்தி வருகின்றனர். 

பொலிஸ் தலைமையக விசேட பிரிவினர் விமல் வீரவன்சவிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடுவல மேயர் புத்ததாஸ செய்த முறைப்பாடு ஒன்று தொடர்பில் விமல் வீரவன்சவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச கடவுச் சீட்டு மோசடி குற்றச்சாட்டில்  நேற்று இரவு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -