ராகயில் கெப் வாகனமொன்று ரயிலுடன் மோதி நால்வர் பலி-படங்கள்

ராகம – பட்டுவத்தை பகுதியில் கெப் வாகனமொன்று ரயிலுடன் மோதுண்டதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்தில் மேலும் இருவர் பலத்த காயங்களுக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார். 

இந்த விபத்து காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தின் ஊடான ரயில் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது. 

வவுனியா நோக்கி பயணித்த ரயிலுடனேயே குறித்த கெப் வாகனம் சற்று முன்னர் மோதி விபத்திற்குள்ளானது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -