வட,கிழக்கு மீள்குடியேற்ற மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான கலந்துரையாடல்!

ஜித்தன் ஏ.எல்.எம்-
டக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மற்றும் மீள்குடியேற்றம் செய்யப்பட உள்ள மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Franceoise Clottos மற்றும் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று அமைச்சுக் காரியாலயத்தில் இடம்பெற்றது. 

இதன் போது அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்ஜினி நடராஜபிள்ளை மற்றும் சிரேஷ்ட ஆலோசகர் பிரட்மன் வீரகோன் ஆகியோர் கலந்து கொண்டிருப்பதைப் படத்தில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -