கிண்ணியா பிரதான வீதிக்கு காபட் பாதை அமைப்பதற்கான அங்குரா பண நிகழ்வு!

அஷ்ரப் ஏ சமத்-
கிண்ணியா பிரதான வீதிக்கு காபட் பாதை அமைப்பதற்கான அங்குரா பண நிகழ்வினை கிழக்குமாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹ்மட் ஆரம்பித்துவைத்தார் .

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்களின் திட்டத்தின் கீழ் இரண்டு கிலோமீட்டர் நீளமான இப்பதையினை அமைப்பதற்கு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் ஏற்பாடு செய்து இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -