அக்கரைப்பற்றை நோக்கி பயணித்த கார் பாலத்திலிருந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி மூவர் காயம் -படங்கள்








எஸ்.எம்.சன்சீர் இறக்காமம்-

ம்பாறையில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி பயந்த்துக்கொண்டிருந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை  இழந்து கல்லோயா பாலத்தை உடைத்துக்கொண்டு கீழே வீழ்ந்ததில் ஒருவர் பலியானதுடன் மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து சம்மந்தமாக இம்போட்மிரர் செய்தியாளர் இறக்காமம் எஸ்.எம்.சன்சீர் தெரிவிக்கையில்..  இரண்டு பேருடன் பயணித்துக்கொண்டிருந்த கார் முன்னால் இரண்டு பேருடன் சென்ற மோட்டார் சைக்கிலில் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது 4பேரையும் அம்பாரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றவுடன் ஒருவர் உயிரிளந்துள்ளதாகவும் மேலும் மூவர் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -