ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தொழிற்சங்கங்களுக்கும், பெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களுக்கான ஏனைய நியதிச் சட்ட உரிமைகள் தொடர்பான சட்ட பாதுகாவலன் என்ற வகையில் தொழில் ஆணையாளராகிய தங்களுக்கு இந்த மனுவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக பணியாற்றும் தொழிற்சங்கம் என்ற வகையில் நாம் முன்வைக்கின்றோம்.
மேற்குறிப்பிட்ட இரு தரப்புக்கிடையே செய்து கொள்ளப்பட்ட 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தமும் இக்கூட்டு ஒப்பந்தத்தின் உறுப்புரை 06 ஐ அடிப்படையாக கொண்டு 02 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் சம்பளம் பற்றிய உடன்பாடும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் நிபந்தனைகள் தொடர்பில் முக்கியத்துவம் பெறுகின்றமை தாங்கள் அறிந்ததே.
2015 ஏப்ரல் 01 ஆம் திகதியில் இருந்து புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டியுள்ள நிலையில் நிலைபெற்றுள்ள கூட்டு ஒப்பந்தத்தின் சில ஏற்பாடுகள் நியதிச்சட்ட ஏற்பாடுகளுடன் உடன்படாதிருப்பதையும் தொழில் வழங்குநர்களினால் நியதிகளும் நிபந்தனைகளும் மீறப்படுகின்றமை தொடர்பாக தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
1. நியதிச் சட்டங்களை மீறி கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள ஏற்பாடுகள்
A. 2013 ஆம் ஆண்டு 10 இலக்க சம்பள கூட்டு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அடிப்படைச் சட்டத்திற்கு மட்டுமே ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன வழங்கப்படுகின்றது. ஊ.சே.நிதி, ஊ.ந.நிதி சட்டங்களில் குறிப்பிட்டுள்ளது போன்று முழு கொடுப்பனவுகளுக்கு அவை வழங்கப்படாதிருக்கின்றது.
B. 2003 ஆம் ஆண்டு 13 இலக்க சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் ஞாயிறு, பௌர்ணமி மற்றும் நியதிச்சட்ட விடுமுறை தினங்களில் வேலை செய்து பெறும் சம்பளத்தில் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை ஆகியன வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இல்லை.
C. ஒரு வாரத்திற்கு ஒன்றரை நாள் நிதிச்சட்ட விடுமுறை இருக்கின்ற போதும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே (ஞாயிறு மட்டும்) விடுமுறையாக வழங்கப்படுகின்றது.
D. நிதிச்சட்ட விடுமுறை நாட்களில் தொழிலாளர்கள் வேலை செய்யும்போது ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்படுவதாக 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் உறுப்புரை 9 (ஐஐ)ல் குறிப்பிட்டுள்ளபோதும் வருகை ஊக்குவிப்புக் கொடுப்பனவு சேர்க்கப்படாது அந்த ஒன்றரை நாள் சம்பளம் கணக்கிடப்படுகிறது.
2. கூட்டு ஒப்பந்த நிதியதிகள் மற்றும் நிபந்தனைகள் மீறல்கள்
A. கூட்டு ஒப்பந்தம் மற்றும் நியதிச் சட்டங்களை மீறி தோட்ட முகாமைகளினால் கொடுக்கப்பட்ட வேலை அளவை(ழெசஅ) பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக தொழிலாளர்களுக்கு அரை நாள் சம்பளம் பிடிக்கப்படுகின்றது.
B. ஞாயிறு, பௌர்ணமி மற்றும் நியதிச்சட்ட விடுமுறை தினங்களில் தொழிலாளர்கிடம் இருந்து பணியை பெற்றுக் கொள்ளும் அடிப்படைய சம்பளம் மற்றும் விலைக்கேற்ற கொடுப்பனவு என்பவற்றை அடிப்படையாக கொண்டு ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த கொடுப்பனவுக்கு வேலை அளவில் (ழெசஅ) அதிகரிப்பு ஏற்படக்கூடாது எனவும் 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் உறுப்புரை 9
பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தொழிற்சங்கங்களுக்கும், பெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களுக்கான ஏனைய நியதிச் சட்ட உரிமைகள் தொடர்பான சட்ட பாதுகாவலன் என்ற வகையில் தொழில் ஆணையாளராகிய தங்களுக்கு இந்த மனுவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக பணியாற்றும் தொழிற்சங்கம் என்ற வகையில் நாம் முன்வைக்கின்றோம்.
மேற்குறிப்பிட்ட இரு தரப்புக்கிடையே செய்து கொள்ளப்பட்ட 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தமும் இக்கூட்டு ஒப்பந்தத்தின் உறுப்புரை 06 ஐ அடிப்படையாக கொண்டு 02 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் சம்பளம் பற்றிய உடன்பாடும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் நிபந்தனைகள் தொடர்பில் முக்கியத்துவம் பெறுகின்றமை தாங்கள் அறிந்ததே.
இவற்றுக்கு மேலாக நியதிச்சட்ட உரிமைகளையும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெறுகின்றனர்.
2013 ஆம் ஆண்ட கைச்சாத்திடப்பட்ட 2013 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்க சம்பளம் பற்றிய உடன்பாடு 2015 மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகிறது.
2015 ஏப்ரல் 01 ஆம் திகதியில் இருந்து புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டியுள்ள நிலையில் நிலைபெற்றுள்ள கூட்டு ஒப்பந்தத்தின் சில ஏற்பாடுகள் நியதிச்சட்ட ஏற்பாடுகளுடன் உடன்படாதிருப்பதையும் தொழில் வழங்குநர்களினால் நியதிகளும் நிபந்தனைகளும் மீறப்படுகின்றமை தொடர்பாக தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
1. நியதிச் சட்டங்களை மீறி கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள ஏற்பாடுகள்
A. 2013 ஆம் ஆண்டு 10 இலக்க சம்பள கூட்டு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அடிப்படைச் சட்டத்திற்கு மட்டுமே ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன வழங்கப்படுகின்றது. ஊ.சே.நிதி, ஊ.ந.நிதி சட்டங்களில் குறிப்பிட்டுள்ளது போன்று முழு கொடுப்பனவுகளுக்கு அவை வழங்கப்படாதிருக்கின்றது.
B. 2003 ஆம் ஆண்டு 13 இலக்க சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் ஞாயிறு, பௌர்ணமி மற்றும் நியதிச்சட்ட விடுமுறை தினங்களில் வேலை செய்து பெறும் சம்பளத்தில் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை ஆகியன வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இல்லை.
C. ஒரு வாரத்திற்கு ஒன்றரை நாள் நிதிச்சட்ட விடுமுறை இருக்கின்ற போதும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே (ஞாயிறு மட்டும்) விடுமுறையாக வழங்கப்படுகின்றது.
D. நிதிச்சட்ட விடுமுறை நாட்களில் தொழிலாளர்கள் வேலை செய்யும்போது ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்படுவதாக 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் உறுப்புரை 9 (ஐஐ)ல் குறிப்பிட்டுள்ளபோதும் வருகை ஊக்குவிப்புக் கொடுப்பனவு சேர்க்கப்படாது அந்த ஒன்றரை நாள் சம்பளம் கணக்கிடப்படுகிறது.
2. கூட்டு ஒப்பந்த நிதியதிகள் மற்றும் நிபந்தனைகள் மீறல்கள்
A. கூட்டு ஒப்பந்தம் மற்றும் நியதிச் சட்டங்களை மீறி தோட்ட முகாமைகளினால் கொடுக்கப்பட்ட வேலை அளவை(ழெசஅ) பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக தொழிலாளர்களுக்கு அரை நாள் சம்பளம் பிடிக்கப்படுகின்றது.
B. ஞாயிறு, பௌர்ணமி மற்றும் நியதிச்சட்ட விடுமுறை தினங்களில் தொழிலாளர்கிடம் இருந்து பணியை பெற்றுக் கொள்ளும் அடிப்படைய சம்பளம் மற்றும் விலைக்கேற்ற கொடுப்பனவு என்பவற்றை அடிப்படையாக கொண்டு ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த கொடுப்பனவுக்கு வேலை அளவில் (ழெசஅ) அதிகரிப்பு ஏற்படக்கூடாது எனவும் 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் உறுப்புரை 9
(II) ஏற்பாடு செய்கின்றபோதும் அந்நாட்களில் கைகாசுக்கு பணியை பெற்றுக் கொள்ளப்படுகிறது. அல்லது சாதாரண நாள் ஒன்றின் வேலை அளவை(ழெசஅ) அதிக வேலை அளவு நிர்ணயிக்கப்பட்டு அதனை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டும் ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்படுகிறது.
C. வேலை அளவு (ஒரு நாளுக்கு பறிக்க வேண்டி தேயிலை கிலோ மற்றும் இறப்பர் கிலோ) என்பவைகள் தோட்ட முகாமைத்துவமும் தோட்டத் தலைவர்களைக் கொண்ட குழுவும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும் என்ற 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் 9 (i) ஏற்பாட்டை மீறி தோட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக வேலை அளவை அதிகரிக்கின்றன.
D. 2013 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்க சம்பள கூட்டு ஒப்பந்தத்தின்படி வரவு ஊக்குவிப்பு கொடுப்பனவை பெற மாதமொன்றில் வழங்கப்பட்ட மொத்த வேலை நாட்களில், ஞாயிறு, பௌர்ணமி மற்றம் ஏனைய நியதிச்சட்ட விடுமுறைகளை சேர்க்காது 75 வீத வரவை பூர்த்தி செய்திருக்க வேண்டும். எனினும் சில தோட்டங்களில் 75 வீதத்திற்கு தேபை;படும் நாட்களை விட ஒன்று தொடக்கம் நாலு நாட்கள் அதிகமாக தேவை என்ற ஒப்பந்தத்தை மீறும் நிபந்தனை விதிக்கப்படுகிறது. இது 2013 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் பிரிவு யு (i) மற்றம் டீ (i) ஆகியவற்றை மீறுவதாகும்.
F. தொழிலாளி ஒருவர் சுகயீனம் காரணமாக இரு நாட்கள் அல்லது அதற்கு மேல் வேலைக்கு சமூகமளிக்காவிடினும் அவரிடம் வைத்திய சான்றிதழை தோட்ட நிர்வாகங்கள் கோருகின்றன. வைத்திய சான்றிதழ் வழங்கப்படும் வரை வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர். இவ்வாறு நீக்கப்பட்டவர்களுக்கு வைத்தியசான்றிதழை வழங்கிய பின்னர் புதிய தொழிலாளர்களாக பதியப்படுகின்றனர். சுகயீனம் தவிர வேறு காரங்களுக்காக இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறை எடுக்கும் தொழிலாளர்களுக்கும் இவ்வாறான நடைமுறையை தோட்ட நிர்வாகங்கள் பின்பற்றி வருகின்றன. இதனூடாக அமைவு வழி வேலை நீக்கத்தை தோட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன.
G. புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும் தொழிலாளர்கள் சமயாசமய தொழிலாளர்களாக பல மாதங்களாக வேலை வாங்கப்படுகின்றனர். சில தோட்டங்களில் வருடக் கணக்கில் சமயாசமய தொழிலாளர்களாக வேலை வழங்கப்படுகிறது. இவ்வாறு சேர்க்கப்படும் தொழிலாளர்களிடம் இருந்து தோட்ட நிர்வாகம் வெற்று பத்திரத்தில் கையொப்பந்தத்தைப் பெற்றுக்கொள்கிறது. எவ்வித தொழில் ஒப்பந்த ஆவணமும் வழங்கப்படுவதில்லை. இத்தொழிலாளர்;களிடம் இருந்து தொழிற்சட்டங்களை மீறி வேலை வாங்கப்படுகிறது.
H. சில தோட்டங்களில் தோட்ட தொழிலுக்கு மேலதிகமாக குத்தகை முறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாளாந்த தொழிலை வழங்க தோட்ட முகாமைகள் மறுத்து வருகின்றன.
I. மகப்பேற்று விடுமுறை கற்பிணி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்களை வேலையில் இருந்து ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகள் நிலவுவதுடன் கற்பிணி தொழிலாளர்கள் கற்ப காலத்தில் அல்லது குழந்தை பிறந்த பின்னரோ மேலதிகமாக சில நாட்கள் விடுமுறை எடுத்திருந்தால் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுகின்றனர் அல்லது புதிய பதிவிலக்கத்தில் புதிய தொழிலாளராக பதிவு செய்ய ஒத்துக்கொண்டால் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படலாம் என நிபந்தனை விதித்து புதிய பதிவு இலக்கத்துடன் புதிய தொழிலாளியாக பதிவு செய்யப்படுகின்றனர்.
J. கைத்தொழில் பிணக்குச் சட்டத்தின் 10 டீ பிரிவானது கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் அக்கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளை மும்மொழியிலும் தொழில் இடங்களில் ஒட்டப்பட வேண்டும் என ஏற்பாடு செய்துள்ளபோதும் இதனை தோட்ட நிர்வாகங்கள் இதுவரையில் மேற்கொண்டதில்லை.
3. தொழிற்சங்க உரிமைகள் மீறல்கள்
A. 2003 ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் 19 ஆம் உறுப்புரையில் தொழிலாளர்களின் மனக்குறைகள் மற்றும் தொழில் பிணக்குகள் தோட்ட குழுக்கள் ஊடாக தீர்ப்பதற்கு தொழிலாளர் குறிப்பு புத்தகம் பேணப்படுதல் பற்றிக் குறிப்பிட்டுள்ளபோதும் இது பெரும்பாலான தோட்டங்களில் பின்பற்றப்படுவதில்லை.
B. 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் உறுப்புரை 19 (i) யின் கீழ் வாரத்தில் ஒரு நாள் முகாமையாளர் அல்லது உதவி முகாமையாளரினால் தோட்ட தொழிலாளர் தினம் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளபோதும் சில தோட்டங்களில் இவ்வாறு நடாத்தப்படுவதில்லை. தோழிலாளர் தினம் என்ற ஒன்று பல தோட்டங்களில் இருக்கின்றபோதும் அத்தினம் முகாமையாளர்கள் சமூகமளிப்பதில்லை எனவே பெயர் அளவிலேயே தொழிலாளர் தினம் என்பது காணப்படுகிறது.
C. தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான விடயங்களில் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளும்போது அதற்கான பதில்கள் தோட்ட முகாமைகளிடம் இருந்து வருவதில்லை. இது தொழிற்சங்க செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கையாகும். அத்தோடு தொழிற்சங்கங்களையும் தொழிற்சட்டங்களையும் அலட்சியம் செய்யும் போக்காகும்.
D. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரம், வீடமைப்பு, உட்கட்டுமானம் என்பவற்றுக்கு பொறுப்பாக உள்ள பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்திடம் (Pர்னுவு) தொழிலாளர்கள் சுகாதாரம், வீடமைப்பு, உட்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் கடிதம் மூலம் வினவும்போது அதற்கான பதில் அனுப்பப்படுவதில்லை.
4. பொதுவாக கூட்டு ஒப்பந்தங்களில் சம்பளம் அல்லது சம்பள உயர்வு வாழ்க்கை செலவிற்கான படியையும் உள்ளடக்கி தொகுக்கப்படுவது பொதுவான தராதரமாக கொள்ளப்படுவதுண்டு இந்த தராதரத்திற்கு மாறாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்திற்கு அல்லது சம்பள உயர்வில் வாழ்க்கை செலவிற்கான படி உள்ளடக்கப்படவில்லை.
5. பெருந்தோட்ட கூட்ட ஒப்பந்தங்கள் ஆங்கில மொழியில் மட்டுமே வர்த்தமானிப்பத்திரத்தில் வெளியிட்டுள்ளது. சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்படாமை மொழி உரிமை மீறலாகும்.
மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை நிவர்த்தி செய்து பெருந்தோட்ட மக்களுக்கு தொழில் உரிமைகளை பெற்றுக் கொள்வதனை உறுதிசெய்ய பின்வரும் பரிந்துரைகளை முன்வைக்கிறோம்.
1. நியதிச்சட்டத்தை மீறி கூட்ட ஒப்பந்தத்தில் உள்ள ஏற்பாடுகளை நீக்கவும் நியதிச்சட்ட ஏற்பாடுகளுக்கு உடன்பாடுடைய வகையில் அனைத்து ஏற்பாடுகளும் அமைவதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
2. மேற்குறிப்பிட்டபடி கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளையும் நியதிச் சட்டங்களையும் தோட்ட நிர்வாகங்கள் மீறப்படாமல் இருப்பதையும் அவை நடைமுறைப்படுத்துவதையும் உறுதி செய்ய தோட்ட முகாமைகளுக்கும் உப தொழிற் திணைக்களங்கள் ஊடாக யதார்த்தபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக குறித்த உப தொழிற் திணைக்கள எல்லைக்குள் வருகின்ற தோட்ட முகாமையாளர்களை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகள், நியதிச்சட்டங்கள் ஆகியவற்றை அர்த்தமுள்ள வகையில் நடைமுறை;படுத்துவதை உறுதி செய்ய குறித்த உப தொழிற்திணைக்கள எலிலைக்குள் பணியாற்றுகின்ற தொழிற்சங்க பிரதிநிதிகளையும் இணைத்த இதற்கமைவாக ஏற்ற பொறிமுறையொன்றை பணிப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
3. தோழிலாளர்களின் உரிமைகளை நிலை நிறுத்தவதற்கு தொழிற்சங்கங்கள் உத்தியோகபூர்வ முறையில் அனுப்பும் கடிதங்களுக்கு பொது நியமங்களுக்கு உட்பட்டு தோட்ட நிர்வாகங்கள் செயற்படுவதை உறுதி செய்ய தோட்ட முகாமைகளுக்கும், பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மற்றும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்திற்கும் அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
4. ஏதிர்வரும் மார்ச் மாதம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படும்போது வாழ்க்கைச் செலவு படி உள்ளடக்கும்படி வழியுறுத்தப்பட வேண்டும்.
5. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மொழி உரிமை உறுதிப்படுத்தும் வகையில் நடைமுறையிலுள்ள கூட்டு ஒப்பந்தங்களை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்யவும் எதிர்வரும் காலத்தில் பெருந்தோட்ட மக்களுடன் தொடர்பான கூட்டு ஒப்பந்தங்களை வர்த்தமானப் பத்திரத்தில் வெளியிடும்போது சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலும் வெளியிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தொழில் ஆணையாளராகிய தாங்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்பத்துவதற்காக அவர்களின் தொழில் பிணக்குகளைத் தீர்க்கவும் அவர்களின் மனக்குறைகளுக்கு நிவாரணமாக மேற்குறித்த முன்மொழிவுகளை அமுல்படுத்துவீர்கள் என எதிர்பார்க்கின்றோம் என தொழில் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
C. வேலை அளவு (ஒரு நாளுக்கு பறிக்க வேண்டி தேயிலை கிலோ மற்றும் இறப்பர் கிலோ) என்பவைகள் தோட்ட முகாமைத்துவமும் தோட்டத் தலைவர்களைக் கொண்ட குழுவும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும் என்ற 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் 9 (i) ஏற்பாட்டை மீறி தோட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக வேலை அளவை அதிகரிக்கின்றன.
D. 2013 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்க சம்பள கூட்டு ஒப்பந்தத்தின்படி வரவு ஊக்குவிப்பு கொடுப்பனவை பெற மாதமொன்றில் வழங்கப்பட்ட மொத்த வேலை நாட்களில், ஞாயிறு, பௌர்ணமி மற்றம் ஏனைய நியதிச்சட்ட விடுமுறைகளை சேர்க்காது 75 வீத வரவை பூர்த்தி செய்திருக்க வேண்டும். எனினும் சில தோட்டங்களில் 75 வீதத்திற்கு தேபை;படும் நாட்களை விட ஒன்று தொடக்கம் நாலு நாட்கள் அதிகமாக தேவை என்ற ஒப்பந்தத்தை மீறும் நிபந்தனை விதிக்கப்படுகிறது. இது 2013 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் பிரிவு யு (i) மற்றம் டீ (i) ஆகியவற்றை மீறுவதாகும்.
F. தொழிலாளி ஒருவர் சுகயீனம் காரணமாக இரு நாட்கள் அல்லது அதற்கு மேல் வேலைக்கு சமூகமளிக்காவிடினும் அவரிடம் வைத்திய சான்றிதழை தோட்ட நிர்வாகங்கள் கோருகின்றன. வைத்திய சான்றிதழ் வழங்கப்படும் வரை வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர். இவ்வாறு நீக்கப்பட்டவர்களுக்கு வைத்தியசான்றிதழை வழங்கிய பின்னர் புதிய தொழிலாளர்களாக பதியப்படுகின்றனர். சுகயீனம் தவிர வேறு காரங்களுக்காக இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறை எடுக்கும் தொழிலாளர்களுக்கும் இவ்வாறான நடைமுறையை தோட்ட நிர்வாகங்கள் பின்பற்றி வருகின்றன. இதனூடாக அமைவு வழி வேலை நீக்கத்தை தோட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன.
G. புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும் தொழிலாளர்கள் சமயாசமய தொழிலாளர்களாக பல மாதங்களாக வேலை வாங்கப்படுகின்றனர். சில தோட்டங்களில் வருடக் கணக்கில் சமயாசமய தொழிலாளர்களாக வேலை வழங்கப்படுகிறது. இவ்வாறு சேர்க்கப்படும் தொழிலாளர்களிடம் இருந்து தோட்ட நிர்வாகம் வெற்று பத்திரத்தில் கையொப்பந்தத்தைப் பெற்றுக்கொள்கிறது. எவ்வித தொழில் ஒப்பந்த ஆவணமும் வழங்கப்படுவதில்லை. இத்தொழிலாளர்;களிடம் இருந்து தொழிற்சட்டங்களை மீறி வேலை வாங்கப்படுகிறது.
H. சில தோட்டங்களில் தோட்ட தொழிலுக்கு மேலதிகமாக குத்தகை முறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாளாந்த தொழிலை வழங்க தோட்ட முகாமைகள் மறுத்து வருகின்றன.
I. மகப்பேற்று விடுமுறை கற்பிணி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்களை வேலையில் இருந்து ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகள் நிலவுவதுடன் கற்பிணி தொழிலாளர்கள் கற்ப காலத்தில் அல்லது குழந்தை பிறந்த பின்னரோ மேலதிகமாக சில நாட்கள் விடுமுறை எடுத்திருந்தால் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுகின்றனர் அல்லது புதிய பதிவிலக்கத்தில் புதிய தொழிலாளராக பதிவு செய்ய ஒத்துக்கொண்டால் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படலாம் என நிபந்தனை விதித்து புதிய பதிவு இலக்கத்துடன் புதிய தொழிலாளியாக பதிவு செய்யப்படுகின்றனர்.
J. கைத்தொழில் பிணக்குச் சட்டத்தின் 10 டீ பிரிவானது கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் அக்கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளை மும்மொழியிலும் தொழில் இடங்களில் ஒட்டப்பட வேண்டும் என ஏற்பாடு செய்துள்ளபோதும் இதனை தோட்ட நிர்வாகங்கள் இதுவரையில் மேற்கொண்டதில்லை.
3. தொழிற்சங்க உரிமைகள் மீறல்கள்
A. 2003 ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் 19 ஆம் உறுப்புரையில் தொழிலாளர்களின் மனக்குறைகள் மற்றும் தொழில் பிணக்குகள் தோட்ட குழுக்கள் ஊடாக தீர்ப்பதற்கு தொழிலாளர் குறிப்பு புத்தகம் பேணப்படுதல் பற்றிக் குறிப்பிட்டுள்ளபோதும் இது பெரும்பாலான தோட்டங்களில் பின்பற்றப்படுவதில்லை.
B. 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் உறுப்புரை 19 (i) யின் கீழ் வாரத்தில் ஒரு நாள் முகாமையாளர் அல்லது உதவி முகாமையாளரினால் தோட்ட தொழிலாளர் தினம் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளபோதும் சில தோட்டங்களில் இவ்வாறு நடாத்தப்படுவதில்லை. தோழிலாளர் தினம் என்ற ஒன்று பல தோட்டங்களில் இருக்கின்றபோதும் அத்தினம் முகாமையாளர்கள் சமூகமளிப்பதில்லை எனவே பெயர் அளவிலேயே தொழிலாளர் தினம் என்பது காணப்படுகிறது.
C. தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான விடயங்களில் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளும்போது அதற்கான பதில்கள் தோட்ட முகாமைகளிடம் இருந்து வருவதில்லை. இது தொழிற்சங்க செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கையாகும். அத்தோடு தொழிற்சங்கங்களையும் தொழிற்சட்டங்களையும் அலட்சியம் செய்யும் போக்காகும்.
D. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரம், வீடமைப்பு, உட்கட்டுமானம் என்பவற்றுக்கு பொறுப்பாக உள்ள பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்திடம் (Pர்னுவு) தொழிலாளர்கள் சுகாதாரம், வீடமைப்பு, உட்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் கடிதம் மூலம் வினவும்போது அதற்கான பதில் அனுப்பப்படுவதில்லை.
4. பொதுவாக கூட்டு ஒப்பந்தங்களில் சம்பளம் அல்லது சம்பள உயர்வு வாழ்க்கை செலவிற்கான படியையும் உள்ளடக்கி தொகுக்கப்படுவது பொதுவான தராதரமாக கொள்ளப்படுவதுண்டு இந்த தராதரத்திற்கு மாறாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்திற்கு அல்லது சம்பள உயர்வில் வாழ்க்கை செலவிற்கான படி உள்ளடக்கப்படவில்லை.
5. பெருந்தோட்ட கூட்ட ஒப்பந்தங்கள் ஆங்கில மொழியில் மட்டுமே வர்த்தமானிப்பத்திரத்தில் வெளியிட்டுள்ளது. சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்படாமை மொழி உரிமை மீறலாகும்.
மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை நிவர்த்தி செய்து பெருந்தோட்ட மக்களுக்கு தொழில் உரிமைகளை பெற்றுக் கொள்வதனை உறுதிசெய்ய பின்வரும் பரிந்துரைகளை முன்வைக்கிறோம்.
1. நியதிச்சட்டத்தை மீறி கூட்ட ஒப்பந்தத்தில் உள்ள ஏற்பாடுகளை நீக்கவும் நியதிச்சட்ட ஏற்பாடுகளுக்கு உடன்பாடுடைய வகையில் அனைத்து ஏற்பாடுகளும் அமைவதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
2. மேற்குறிப்பிட்டபடி கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளையும் நியதிச் சட்டங்களையும் தோட்ட நிர்வாகங்கள் மீறப்படாமல் இருப்பதையும் அவை நடைமுறைப்படுத்துவதையும் உறுதி செய்ய தோட்ட முகாமைகளுக்கும் உப தொழிற் திணைக்களங்கள் ஊடாக யதார்த்தபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக குறித்த உப தொழிற் திணைக்கள எல்லைக்குள் வருகின்ற தோட்ட முகாமையாளர்களை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகள், நியதிச்சட்டங்கள் ஆகியவற்றை அர்த்தமுள்ள வகையில் நடைமுறை;படுத்துவதை உறுதி செய்ய குறித்த உப தொழிற்திணைக்கள எலிலைக்குள் பணியாற்றுகின்ற தொழிற்சங்க பிரதிநிதிகளையும் இணைத்த இதற்கமைவாக ஏற்ற பொறிமுறையொன்றை பணிப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
3. தோழிலாளர்களின் உரிமைகளை நிலை நிறுத்தவதற்கு தொழிற்சங்கங்கள் உத்தியோகபூர்வ முறையில் அனுப்பும் கடிதங்களுக்கு பொது நியமங்களுக்கு உட்பட்டு தோட்ட நிர்வாகங்கள் செயற்படுவதை உறுதி செய்ய தோட்ட முகாமைகளுக்கும், பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மற்றும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்திற்கும் அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
4. ஏதிர்வரும் மார்ச் மாதம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படும்போது வாழ்க்கைச் செலவு படி உள்ளடக்கும்படி வழியுறுத்தப்பட வேண்டும்.
5. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மொழி உரிமை உறுதிப்படுத்தும் வகையில் நடைமுறையிலுள்ள கூட்டு ஒப்பந்தங்களை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்யவும் எதிர்வரும் காலத்தில் பெருந்தோட்ட மக்களுடன் தொடர்பான கூட்டு ஒப்பந்தங்களை வர்த்தமானப் பத்திரத்தில் வெளியிடும்போது சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலும் வெளியிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தொழில் ஆணையாளராகிய தாங்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்பத்துவதற்காக அவர்களின் தொழில் பிணக்குகளைத் தீர்க்கவும் அவர்களின் மனக்குறைகளுக்கு நிவாரணமாக மேற்குறித்த முன்மொழிவுகளை அமுல்படுத்துவீர்கள் என எதிர்பார்க்கின்றோம் என தொழில் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)